Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவோடு இரவாக 453 ஊழியர்களை பணிநீக்கம்: கூகுள் இந்தியா அதிரடி நடவடிக்கை..!

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (15:13 IST)
கூகுள் நிறுவனம் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் 12,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் தற்போது கூகுள் இந்தியா 453 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 
 
நேற்று இரவு 453 கூகுள் இந்திய ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் பணிநீக்கம் செய்யப்பட்ட அனைவருக்கும் மெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
நேற்று வரை கூகுள் நிறுவனத்தில் ஊழியர் ஆக இருந்தவர்கள் இன்று காலை தூங்கி எழும்போது அந்த நிறுவனத்தில் இருந்து தாங்கள் விரட்டி அடிக்கப்பட்டோம் என்பதை அறிந்து கண்ணீருடன் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். 
 
ஏற்கனவே பல முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் கூகுள் நிறுவனத்தின் இந்த அடுத்த நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மற்றும் புள்ளி
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

விடிவதற்குள் 21 மாவட்டங்களை குளிப்பாட்ட போகும் மழை! – வானிலை ஆய்வு மையம்!

நெதன்யாகு அரசை கவிழ்ப்போம் என அமைச்சர்கள் மிரட்டல் - இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

இருக்கதே 25 தொகுதிதான்.. ஆனா 33 தொகுதியில ஜெயிப்பாங்களாம்! கருத்துக்கணிப்புகள் எல்லாம் டூப்! – அரவிந்த் கெஜ்ரிவால்!

காவேரி கூக்குரல் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சம் மரங்கள் நடத்திட்டம்! - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: உலக சுற்றுலா பயணிகளின் கவனத்தை பெற்ற விவேகானந்தர் பாறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments