Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்களை ஏமாற்றிப் பணம் பறித்த இளம்பெண் கைது

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (22:36 IST)
ஆண்களை ஏமாற்றிப் பணம் பறித்ததாக  இளம்பெண் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஃபேஸ்புக்கில் தான் ஒரு மருத்துவர், இஞ்சினியர், அழகுக்கலை நிபுணர், ஐடி ஊழியர் என பல பொய்களைக் கூறி பல ஆண் நண்பர்களை ஏமாற்றி அதன் மூலம் பணம் பறித்தத பிரியங்கா பரிதா என்  பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஒடிஷா மாநிலம் கோர்தா என்ற மாவட்டத்தைச் சேர்ந்த எத்ற தகவல் வெளியாகிறது.
இவரால் ஏமாந்த ஆண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.  மேலும் போலீஸார் இவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments