Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள் தீர்மானம்- அமைச்சர் தகவல்

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (22:32 IST)
நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில்  நாளை மறுதாள் தீர்மானம் கொண்டுவரப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசால் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இந்த நீட் எனப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென  திமுக கூறி வந்தது. இதுவே அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தேர்தல் அறிக்கையிலும் கூறப்பட்டது.

தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமூக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில்  நாளை மறுதாள் தீர்மானம் கொண்டுவரப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments