Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிருக்குப் போராடிய நிலையில்... காரிலிருந்து மீட்கப்பட்ட 7 மாதக் குழந்தை

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (21:55 IST)
உலகில் மனிதாபிமானம் இன்னும்  இறக்கவில்லை என்பதற்கு சான்றாக அன்றாடமும் எங்காவது ஒரு மூளையில் எதாவது சம்பவங்கள் நடந்து கொண்டுள்ளன. சிலவை செய்திகளில் இடம்பெறுகின்ற. சிலவை தெரிவதில்லை.

இந்நிலையில், நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த  கார் ஒன்று நிலைதடுமாறி சாலையின் ஓரத்தில் கவிழ்ந்தது. அதில் இருந்த  7 மாதக் கைகுழந்தை குழந்தையின் பெற்றோர் காரிலேயே இருந்தனர்.

பின்னர் உதவிக்கு யாருமின்றி இருந்தபோது, அவ்வழியே வந்த சிலர் காரினுள் குழந்தை அழுகும் சப்தம் கேட்டு, கார் கண்ணாடியை உடைத்து குழந்தையை வெளியே எடுத்தனர். குழந்தைக்கும் குடும்பத்த்தினருக்கும் பெரிதாகக் காயம் ஒன்றுமில்லை.

இந்த சம்பவம் குறித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments