Webdunia - Bharat's app for daily news and videos

Install App

500 அடி உயர தூணில் ஏறி செல்ஃபி எடுத்த இளைஞருக்கு .காத்திருந்த அதிர்ச்சி

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (20:15 IST)
ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு நபர்  500 அடி உயர தூணில் ஏறி செஃபி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் எந்திரமயமாகி இணையதளத்திற்கு அடிமையானதில் இருந்து இளைஞர்களின் ஆர்வம் செல்ஃபியை நோக்கியும் புது புது வித்தியாசமான வீடியோவைப் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் போர்த் நதியில் கட்டப்பட்டுள்ள தொங்கு பாலத்தில் உள்ள உயர்ந்த தூணில் ஏறி செஃபி எடுத்துள்ளார். இந்த தூணின் உயரம் 500 அடியாகும்.

இந்த ஆபத்தான நிலையில் செல்ஃபி எடுத்த ஆடம் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்லார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments