Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி கேட்ட கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்: கர்நாடகாவில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (14:36 IST)
ஹிஜாப் அணிந்த மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்குமாறு கேட்ட கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதால் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கும் நிலையில் பல மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி கல்லூரிகளுக்கு வருவதால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை 
 
தேர்வு நேரம் என்பதால் ஹிஜாப் அணிந்த மாணவிகள் தேர்வு எழுதவும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பல மாணவிகள் தேர்வு எழுதாமல் திரும்பி சென்று விட்டனர் 
 
இந்த நிலையில் ஹிஜாப் அணிந்த மாணவிகளை தேர்வு எழுத அனுமதி கேட்ட கண்காணிப்பாளர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments