Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் பேச்சு!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (21:23 IST)
பிரதமர் மோடியிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் பல்வேறு நாட்டு பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் 
 
அந்த வகையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
 மேலும் உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழந்ததற்கு ஐரோப்பிய கவுன்சில் தலைவர்  சார்லஸ் தங்களது வருத்தத்தையும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments