Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தையில் ரூ.10 லட்சம் நஷ்டம்: பி.எச்.டி மாணவர் தற்கொலை!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (21:21 IST)
பங்குச்சந்தையில் 10 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால் ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
புதுக்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் புதுச்சேரியில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார்.இவருக்கு பங்குச்சந்தை தொழிலில் ஈடுபடும் ஆவல் ஏற்பட்டுள்ளது 
இதனை அடுத்து பங்குச்சந்தை தொழிலை மேற்கொண்டவர் 10 லட்ச ரூபாய்க்கு மேலாக நஷ்டம் அடைந்ததாக தெரிகிறது 
 
இதனால் மன உளைச்சலுக்கு ஆளாக அவர் தற்கொலை செய்து கொண்டார் அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments