Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோழிக் கழிவில் இருந்து டீசல்... இளைஞர் சாதனை

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (21:51 IST)
கோழிக் கழிவுகளில் இருந்து டீசல் உற்பத்தில் செய்து கேரள மாநில இளைஞர் சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சியில்  பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில வாரங்களில் ரூ.100 க்கு விற்கப்பட்ட இந்தப் பெட்ரோல் விலை இந்த வாரம் ரூ.103க்கு விற்கப்படுகிறது. டீசலும் அதேபோல் விலை உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாசியப் பொருட்களில் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஜான் ஆபிரகாம், சுமார் 7 ஆண்டுகாலம் தொடர்ந்து முயற்சி செய்து, கோழி கழிவுகளில் இருந்து பயோடீசல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளார். இதற்கு அவர் காப்புரிமையும் பெற்றுள்ளார். மேலும், இந்த டீசலை குறைந்த விலையில் விற்கவும் அவர் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அதிமுக ஆட்சியில் ரூ.6,000 கோடி நிலக்கரி ஊழல்.? பிரபல நாளிதழில் அதிர்ச்சி ரிப்போர்ட்.!!

விவோ Y200 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகம்.. என்னென்ன சிறப்பு அம்சங்கள்? விலை என்ன?

அடிக்கிற வெயில் அப்படி..! பாலைவன மண்ணில் பப்படம் சுடும் ராணுவர் வீரர்! – வைரலாகும் வீடியோ!

பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்றால் அமித்ஷா மகிழ்ச்சியாக இருப்பார்: ப சிதம்பரம்

இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments