Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூருக்குள் என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள்: மகளிர் ஆணையத் தலைவி பேட்டி..!

Webdunia
ஞாயிறு, 23 ஜூலை 2023 (11:32 IST)
மணிப்பூருக்குள் என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள் என டெல்லி மகளிர் ஆணைய தலைவி பேட்டி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மணிப்பூரில் இரண்டு பெண்கள் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் அதிர்ச்சி அடைய வைத்தது. 
 
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்றும் நாடு முழுவதும் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில்  மணிப்பூரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை மணிப்பூர் மாநில அரசு நிராகரித்துவிட்டது என டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார். 
 
சட்டம் ஒழுங்கு சரியில்லை எனை கூறி என்னை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் என்றும் நான் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவத்தான் செய்கிறேன் என்றும் அவர்கள் என்னை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்