Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு பெட்டியில் 25 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி: டெல்லி மெட்ரோ உத்தரவு

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (22:35 IST)
இந்தியாவிலேயே டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிக அளவு வைரஸ் பரவி வருகிறது.
 
இதனை அடுத்து இந்த இரு மாநிலங்களிலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக டெல்லியில் ஏற்கனவே பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் டெல்லி மெட்ரோ ரயிலில் ஒரு பெட்டிக்கு 25 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் டெல்லி மெட்ரோ ரயில் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமானத்திலிருந்து ராமர் பாலத்தை தரிசித்த பிரதமர் மோடி! - வீடியோ வைரல்!

தமிழகம் வரும் பிரதமர்.. ஈபிஎஸ், ஓபிஎஸ், தினகரன் மூவரும் சந்திக்க அனுமதி இல்லை..!

தமிழகம் மீது அக்கறை இருந்தா.. தமிழ் மண்ணில் இந்த உறுதிமொழியை குடுங்க பிரதமரே! - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணி ப்ளானா?

நிர்மலா சீதாராமனை மீண்டும் சந்தித்த செங்கோட்டையன்.. பொதுச்செயலாளர் பதவிக்கு குறியா?

அடுத்த கட்டுரையில்
Show comments