Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் காற்று மாசை தடுக்க மின்சாரப் பேருந்துகள் இயக்கம்

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (09:43 IST)
டெல்லியில் காற்று மாசடைவதை தடுக்கும் வகையில் இன்று முதல் 25 மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

 
டெல்லியில் காற்று மாசு அதிக அள்வில் இருப்பதால் இதனை தடுக்கும் வகையில் இன்று முதல் 25 மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
 
அதன்படி மெட்ரோ பயண அட்டை உள்ள பயணிகள் மட்டும் இதனை பயன்படுத்த முடியும். சோதனை முயற்சியில் பயணிகள் குறிப்பிட்ட வழிதடங்களில் மட்டுமே பயணிக்க முடியும். வழியில் யாரும் இந்த பேருந்தில் ஏறி இறங்க முடியாது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments