Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரில் பயங்கர தீவிபத்து...

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (18:41 IST)
பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பிரபல எலக்ட்ராஇக் சிட்டி என்ற பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீரென்று தீவிபத்து ஏற்பட்டுளது.

இந்தக் குடியிருப்பில் 4 வீடுகள் இருக்கின்றன. இதில் 2 வது வீட்டின் மாடியில் மின்கசிவு அல்லது சிலிண்டர் வெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் ஏன் அழைக்கப்படவில்லை? ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments