Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளைத் தண்டிக்க முடியுமா? நீதிமன்றம் கருத்து

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (15:01 IST)
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளை தண்டிக்க முடியாது என அலகாபாத் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 
 
2014ஆம் ஆண்டு தேர்தலின்போது அமித்ஷா அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கூறி அவர் மீது ஒருவர் வழக்கு பதிவு செய்திருந்தார் 
 
இந்த வழக்கை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம் தேர்தல் அறிக்கையில் கூறப்படும் வாக்குறுதிகள் கட்சியின் கொள்கையை காட்டுவதாகவும் அதை நீதிமன்றங்கள் மூலம் செயல்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார் 
 
மேலும் வாக்குறுதியை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளை தண்டனைக்கு உள்ளாக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments