Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும்: சர்வதேச நீதிமன்றம் உத்தரவு!

Advertiesment
உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும்:  சர்வதேச நீதிமன்றம் உத்தரவு!
, வியாழன், 17 மார்ச் 2022 (07:31 IST)
உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும்: சர்வதேச நீதிமன்றம் உத்தரவு!
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த சில நாட்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து சர்வதேச உக்ரைன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது 
 
இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை உடனே நிறுத்த சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
மேலும் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் தொடுத்த வழக்கில் முழுமையான வெற்றி பெற்றுவிட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்
 
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெட்ரோல், டீசல் விலை குறைகிறதா? புதிய தகவல்!