Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரவல்: நாளை மத்திய அமைச்சர் முக்கிய ஆலோசனை!

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (20:46 IST)
கொரோனா பரவல் காரணமாக நாளை மத்திய அமைச்சர் முக்கிய ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்றும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட ஒருசில மாநிலங்களில் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து நாளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
இந்த ஆலோசனையில் மருத்துவ வல்லுநர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments