Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பை ஏற்றார் பிரதமர் மோடி!

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (20:40 IST)
சீன அதிபர் ஜீ ஜின்பிங் அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பை ஏற்று அந்நாடு நடத்தும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்ற இருப்பதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 
 
ஜூன் 23, 24 ஆகிய இரண்டு நாட்கள் மாநாடு காணொளி வழியாக பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது 
 
இந்த மாநாட்டில் இந்தியா சீனா மற்றும் பிரேசில் ரஷ்யா தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் கலந்து கொள்ள உள்ளனர் 
 
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்ற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments