Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபானங்கள் மீதான கொரோனா வரி நீட்டிப்பு

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (23:07 IST)
இந்தியாவின் கொரோனாவில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் சமீககாலமாகப் பாதிப்பு விகிதமும் இறப்பு விகிதமும் குறைந்துவருகிறது.

இந்நிலையில், மத்திய அரசும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து கொரோனா தொற்றைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரொனா வரியை ஜனவரி 31 வரை நீட்டித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தவேண்டி தமிழத்திற்கு இணையாக மதுபானங்களின் விலை அங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments