Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று தமிழத்தில் 1410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ! 9 பேர் பலி

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (19:46 IST)
இன்று தமிழத்தில் 1410 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,81,915 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 1456 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் இதுவரை 759206 பேர் குணமடைந்துள்ளானர்.

இன்று கொரோனாவால் 09 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 11,712 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இன்று சென்னையில் மட்டும் 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 215360 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் தகவல்..!

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!

ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்கிறோம்.. ஆனால் அதே நேரத்தில்... தங்கம் தென்னரசு

அடுத்த கட்டுரையில்
Show comments