Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஹாரஷ்டிராவில் இன்று 5,024 பேருக்கு கொரோனா உறுதி; மேலும் 175 பேர் உயிரிழப்பு!

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (21:36 IST)
சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளில் பரவியுள்ள  கொரோனாவால் ன் 90 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று, மகாராஷ்டிராவில் புதிய உச்சமாக இன்று 5,024 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது என அம்மாநில  மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியதுயுள்ளது.

தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம், ஆகிய  மாநிலங்களில் மட்டும் இன்று அதிகளவில்  கொரோனா உறுதியாகியுள்ளது.

இதில், இன்று தமிழ்நாட்டில்  5645  பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இன்று புதிதாக 3,460 கொரோனா பாதிப்பு உறுதி யாகியுள்ளது.

மேலும், 24 மணி நேரத்தில் 63 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை  2,326 பேர் குணமடைந்தனர். அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு   77,240 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை  குணமடைந்தவர்கள் - 47,091 ஆக அதிகரித்துள்ளது. இதுவை அந்த மாநிலத்தில் பலியானவர்கள்  2,492 ஆக உயர்ந்துள்ளது.
b

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments