Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் கொரோனா 3வது அலை... உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 6 மே 2021 (14:03 IST)
கொரோனா இரண்டாவது அலையின் விளைவுகள் மிகவும் கொடூரமாக இருக்கிறது. நோய் தொற்றினால் இறக்கும் பிணங்களை எரிப்பதற்கு கூட இடமில்லாமல் டோக்கன் முறையில் எரிக்கப்படும் கொடுமைகள் அரங்கேறியுள்ளது. 
 
இப்படியான நிலையில் கொரொனா 3வது அலை விரைவில் வரலாம் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும், அதனை சமாளிக்க மாநில அரசுகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments