Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயநாடு சென்றது போல் பிரதமர் மோடி, மணிப்பூருக்கும் செல்ல வேண்டும்: காங்கிரஸ்

Siva
சனி, 10 ஆகஸ்ட் 2024 (15:54 IST)
பிரதமர் மோடி வயநாடு சென்றது போல் மணிபூருக்கும் சென்றால் நன்றாக இருக்கும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார் 
 
வயநாடு நிலச்சரிவில் சிக்கி 300க்கும் அதிகமானோர் பலியான நிலையில் இந்த சம்பவத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்றும் அதேபோல் வயநாடு சென்றுள்ள பிரதமர் மோடி மணிப்பூருக்கும் சென்றால் நன்றாக இருக்கும் என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
நாடாளுமன்றத்தில் நாங்கள் பொதுமக்களின் பிரச்சனைகளை திறமையாக விவாதித்தோம் என்றும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வலுவான எதிர்க்கட்சியை நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ளது என்றும் இந்த உண்மையை கண்டு ஆளும் அரசு அஞ்சுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 
பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வருவதே இல்லை என்றும் நாடாளுமன்ற அமைச்சர்கள் பொய்யான தகவல்களை வழங்குகிறார்கள் என்றும் பல்வேறு சமூகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் ராகுல் காந்தியை சந்தித்து தான் கோரிக்கை விடுத்து வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments