Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படிக்கும்போதே ரூ.1.6 கோடி சம்பளத்தில் வேலை பெற்ற கல்லூரி மாணவி!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (19:05 IST)
படிக்கும்போதே ரூ.1.6 கோடி சம்பளத்தில் வேலை பெற்ற கல்லூரி மாணவி!
படிக்கும்போதே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருத்தி 1.6 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது 
 
பீகார் மாநிலத்தில் உள்ள கல்லூரியில் மின்னணுவியல் பொறியியல் படிப்பு படித்து வருபவர் அதிதி திவாரி. இந்த  நிலையில் அவருக்கு முன்னணி நிறுவனம் ஒன்றில் 1.6 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
இதனை அடுத்து அந்த கல்லூரி மாணவிக்கு வாழ்த்துக்கள் கொடுத்து வருகிறது அவருக்கு எந்த நிறுவனத்தில் வேலை கிடைத்து உள்ளது என்பது குறித்த தகவலை கல்லூரி நிர்வாகம் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இவ்வளவு பெரிய சம்பளத்தில் படிக்கும்போதே வேலை கிடைத்தது இந்த மாணவிக்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையா?

முதுநிலை ஆசிரியர் தேர்வு எப்போது? 2025ஆம் ஆண்டின் அட்டவணை வெளியீடு..!

எம்பிக்களின் சம்பளம் 24 சதவீதம் உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments