Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் புதிய வகை ஒமிக்ரான்: 10 மடங்கும் பரவும் என அதிர்ச்சி தகவல்!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (18:05 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மனித இனத்தையே ஆட்டி வைத்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து உள்ளது
 
இந்த நிலையில் திடீரென இங்கிலாந்து நாட்டில் புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரித்திருந்தது
 
இந்த நிலையில் தற்போது மும்பையில் புதிய வகை ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த ஒமிக்ரான் எக்ஸ்.ஈ என்ற வகையைச் சேர்ந்தது என்றும் கண்டறியப்பட்டுள்ளது 
 
ஒமிக்ரான் எக்ஸ்.ஈ வகை வைரஸ் சாதாரண வைரஸை விட பத்து மடங்கு வேகமாக பரவக்கூடியது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

12 வயது மகளுக்கு பாலியல் வன்கொடுமை.! கல்லால் அடித்துக் கொன்ற தந்தை கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments