Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் புதிய வகை ஒமிக்ரான்: 10 மடங்கும் பரவும் என அதிர்ச்சி தகவல்!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (18:05 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மனித இனத்தையே ஆட்டி வைத்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து உள்ளது
 
இந்த நிலையில் திடீரென இங்கிலாந்து நாட்டில் புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரித்திருந்தது
 
இந்த நிலையில் தற்போது மும்பையில் புதிய வகை ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த ஒமிக்ரான் எக்ஸ்.ஈ என்ற வகையைச் சேர்ந்தது என்றும் கண்டறியப்பட்டுள்ளது 
 
ஒமிக்ரான் எக்ஸ்.ஈ வகை வைரஸ் சாதாரண வைரஸை விட பத்து மடங்கு வேகமாக பரவக்கூடியது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments