Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் புதிய வகை ஒமிக்ரான்: 10 மடங்கும் பரவும் என அதிர்ச்சி தகவல்!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (18:05 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மனித இனத்தையே ஆட்டி வைத்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து உள்ளது
 
இந்த நிலையில் திடீரென இங்கிலாந்து நாட்டில் புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரித்திருந்தது
 
இந்த நிலையில் தற்போது மும்பையில் புதிய வகை ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த ஒமிக்ரான் எக்ஸ்.ஈ என்ற வகையைச் சேர்ந்தது என்றும் கண்டறியப்பட்டுள்ளது 
 
ஒமிக்ரான் எக்ஸ்.ஈ வகை வைரஸ் சாதாரண வைரஸை விட பத்து மடங்கு வேகமாக பரவக்கூடியது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments