Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிஜாப் அணிந்து வந்தால் தனி அறை! – கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (10:26 IST)
கர்நாடகாவில் அரசு கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர கல்லூரி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து மாணவிகள் ஹிஜாபுக்கு ஆதரவாக நூதன போராட்டங்கள் மேற்கொண்டதும், அவை சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தின.

இந்நிலையில் உடுப்பி அரசு கலைக் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் ஹிஜாப் அணிந்த மாணவிகள் தனி அறையில் அமர வைக்கப்படுவார்கள் என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments