Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் விலகல்!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (10:07 IST)
பஞ்சாப் மாநில காங்கிரஸில் கடந்த சில மாதங்களாக உள்கட்சி பூசல் நடந்து பலர் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20ஆம் தேதியும் மார்ச் 10-ஆம் தேதியும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று காங்கிரஸ்  கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னியை ராகுல் காந்தி அறிவித்தார். இது பஞ்சாப் காங்கிரஸில் மேலும் பூசல்களை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இப்போது பஞ்சாப் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர் அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் இதை நிறுத்தலைனா கடும் விளைவுகளை சந்திப்பார்! - தமிழீழ போராளிகள் கூட்டமைப்பு எச்சரிக்கை!

சரியான ஆண் மகனாக இருந்தால் பெரியார் பெயர் சொல்லி வாக்கு கேளுங்கள் பார்க்கலாம்.. சீமான்

மத்திய அரசு செய்ததற்கு ‘திமுக ஸ்டிக்கர்!.. டிராம மாடல் அரசு..! - அண்ணாமலை கடும் விமர்சனம்!

குடியரசு தினம்: சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றம்.. சிறப்பு பூஜை..!

கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறாரா விஜய்?

அடுத்த கட்டுரையில்
Show comments