Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமைப் பொருளாதார ஆலோசகர் ராஜினாமா!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (19:23 IST)
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடந்து வருகிறது.  இந்த ஆட்சி மீது எதிர்காட்சியினர் மற்றும் மாநில அரசுகள் விமர்சித்து வரும் நிலையில், இந்தியாவில் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்பிரமணி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து கே.வி.சுப்பிரமணியம் கூறியுள்ளதாவது: எனது 3 ஆண்டுகாலப் பதவி நிறைவடைந்த நிலையில் நான் எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments