Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய அரசு !

Advertiesment
Government loosens
, வெள்ளி, 8 அக்டோபர் 2021 (17:25 IST)
கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கொரொனா தொற்று பரவியது.  தற்போது கொரொனா இரண்டாம் தொற்று பரவி வரும் நிலையில் இதைத் தடுக்க மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  அக்டோபர் 15 முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் கோவிஷுல்ட் செலுத்திக் கொண்ட இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு வந்த எந்தத் தடையும் இல்லை என பிரிட்டன் அரசு கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த காலத்துல அப்படி இருந்த ஏர்லைன்ஸ்.. திரும்ப மாத்துவோம்! – ரத்தன் டாடா மகிழ்ச்சி ட்வீட்!