Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ தயார்- மத்திய அரசு

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (23:08 IST)
ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ தயாராக உள்ளதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலகநாடுகளுக்கு கொரொனா தொற்றுப் பரவியது.

இதையத்து கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் விரைவில் 3 வது அலை பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய புதிய வகை வைரஸ்க்கு ஒமிக்ரான் என்ற பெயரை உலக சுகாதார மையம் வைத்துள்ளது.  இதுவரை கண்டறியப்பட்ட இதுவே வீரியமிக்க கொரோனா வகை என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில். ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளுக்கு தேவையான உதவிகளை வழங்க இந்தியா தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது,.

மேலும், ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு கொரொனா தடுப்பூசிகள் மருத்துவ உதவிகள் செய்ய தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது இந்நிலையில், கேரள மாநிலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகங்கை அஜித் குமார் லாக்-அப் டெத் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான நோவா ஸ்மார்ட்போன்.. ஜூலை 5ல் ரிலீஸ். என்னென்ன சிறப்புகள்?

நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு.. ஒரு கிமீ-க்கு எவ்வளவு? பயணிகள் அதிர்ச்சி..!

தேனிலவு கொலை எதிரொலி: மேகாலயாவுக்கு சுற்றுலா வருபவர்களுக்கு புதிய அறிவுரைகள்..!

ரூ.100 கோடி செலவில் சாலை போட்ட லட்சணம் இதுதானா? சாலை நடுவே கம்பீரமாக நிற்கும் மரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments