Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமலாக்கத்துறை இயக்குனரின் பதவியை நீட்டிக்க மத்திய அரசு முறையீடு.. நாளை விசாரணை..!

Webdunia
புதன், 26 ஜூலை 2023 (14:21 IST)
அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே மிஸ்ரா பதவியை நீட்டிக்க மத்திய அரசு முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 
 
அமலாக்கத்துறை இயக்குனர் எஸ் கே மிஸ்ரா ஜூலை 321 ஆம் தேதிக்கு பிறகு பதவியில் தொடரக்கூடாது என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. 
 
இந்த நிலையில் அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீட்டு மனுவை தாக்கல் செய்து உள்ளது 
 
ந்த முறையீட்டு மனுவில் நாளை விசாரணை கேட்டுக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் 
 
கடந்த 2021 மற்றும் 2022-ல் எஸ்கே மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட பதவி நீடிப்புகள் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments