Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால், மெசேஜ் மூலம் விளம்பரம் செய்தால் அபராதம்! – தொலைத்தொடர்பு துறை முடிவு!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (13:11 IST)
விளம்பரம் செய்யும் நோக்கத்தில் வாடிக்கையாளர்களுக்கு செல்போன் அழைப்பு, குறுஞ்செய்தி அனுப்புதல் குறித்து புதிய நடவடிக்கைகளை தொலைத்தொடர்பு துறை மேற்கொண்டுள்ளது.

இந்தியா முழுவதும் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு வசதிகள் அதிகரித்துள்ள நிலையில் மக்களிடையே செல்போன் புழக்கம் அதிகரித்துள்ளது. அதேசமயம் செல்போன் வைத்திருப்பவர்களின் எண்களை சேகரித்து பல நிறுவனங்கள் விளம்பரம் மற்றும் விற்பனை நோக்கில் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி விடுப்பது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் விளம்பரம் செய்யும் நோக்கில் செல்போன் வைத்திருப்பவர்களுக்கு அழைப்பு, குறுஞ்செய்தி மூலம் தொல்லை செய்யும் நிறுவனங்களுக்கு ரூ.1000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்க மத்திய தொலைத்தொடர்பு துறை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments