Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 மாநிலங்களுக்கு புதிய ஆளுனர்கள்: குடியரசு தலைவர் உத்தரவு!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (12:57 IST)
8 மாநிலங்களுக்கு புதிய ஆளுனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கர்நாடக மாநில ஆளுநராக தாவர்சந்த் கெலாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மிசோரம் மாநில ஆளுநராக ஹரிபாபு, மத்திய பிரதேச மாநில ஆளுநராக மங்கு பாய் படேல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
அதேபோல் ஹரியாணா மாநில ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா அவர்களை நியமனம் செய்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராக ராஜேந்திர விசுவநாத், கோவா ஆளுநராக ஸ்ரீதரன் பிள்ளை திரிபுர ஆளுநராக சத்தியநாராயணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த உத்தரவை ஜனாதிபதி சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments