Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ளிப்கார்ட், அமேசான் சலுகைக்கும் விற்பனைக்கு ஆப்பு வைத்த மத்திய அரசு

Webdunia
வெள்ளி, 28 டிசம்பர் 2018 (15:44 IST)
ஆன்லைன் விற்பனை மையங்களாக செயல்படும் இ காமர்ஸ் நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளுக்கு ஆப்பு வைக்கும் விதமாக மத்திய அரசு அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது.
 
அதாவது, ப்ளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட இ காமர்ஸ் நிறுவனங்கள், தாங்கள் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்களின் பொருட்களை தங்களின் வலைதளங்களில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன் இ காமர்ஸ் நிறுவனங்கள் விற்பனையாளர்களிடம், பொருட்களை தங்களின் தளத்தில் மட்டுமே எக்ஸ்க்ளூசிவ் ஆக விற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. 
 
அதேபோல இரு இ-காமர்ஸ் நிறுவனத்தின் தளத்தில், ஒரே விற்பனையாளர் 25% அதிகமான பொருட்களை விற்க கூடாது. இந்த விதிமுறைகள் அனைத்தும் பிப்ரவரி 2019 முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்கத்தா ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்.. பாரம்பர்ய சடங்குடன் நடத்தி வைத்த பெரியோர்கள்..!

இன்று நடைபெறவிருந்த தவெக மாவட்ட செயலாளர் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல.. ஈபிஎஸ் ஆவேச பேச்சு..!

மாமனாரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மருமகள்.. சந்தேகம் வராமல் இருக்க உடல் முழுவதும் மஞ்சள் பூச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments