Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ம் வகுப்பு மாணவன் கொலையில் 11ம் வகுப்பு மாணவனை கைது

Webdunia
புதன், 8 நவம்பர் 2017 (18:15 IST)
டெல்லியில் ரியான் சர்வதேச பள்ளி கூடத்தில் படித்த 2ஆம் வகுப்பு மாணவன் கொலையில் 11ஆம் வகுப்பு மாணவனை சிபிஐ கைது செய்துள்ளது.


 

 
டெல்லியில் குர்காவன் நகரில் நியான் சர்வதேச பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பிரதியூமான் என்ற 7வயது மாணவன் இரண்ராம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி காலை பிரதியூமான் ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான்.
 
இந்த கொலை குறித்த விசாரணை நடைபெற்று வந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர். 11ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை இந்த கொலை வழக்கில் கைது செய்துள்ளனர். 
 
மேலும் பள்ளி பேருந்து நடத்துனர் அசோக் குமார் சந்தேகத்திற்குரிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர்.! வீடியோ கால் பேசியதால் கொலை.!!

நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதா

பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments