Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுடன் போர்: பாகிஸ்தான் பிரதமர் கருத்து!!

Webdunia
புதன், 8 நவம்பர் 2017 (17:23 IST)
பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி இந்தியாவுடன் போரிடும் எண்ணமில்லை என்று கூறியுள்ளார்.


 
 
பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி, காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படும் வரை இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவு பதற்றமாகவே இருக்கும். 
 
ஆனாலும், இப்பிரச்சினைக்கு போர் தீர்வாகாது. இந்தியாவுடன் போரிடும் எண்ணமில்லை. ஏனெனில் இது நடைமுறையில் சாத்தியமில்லை. பேச்சுவார்த்தையே அனைத்திற்கும் சரியான வழி என கருதுகிரேன் என கூறியுள்ளார்.
 
மேலும், தீவிரவாதிகளுக்கு எதிரான மிகப் பெரிய போரை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் 4-ல் 1 பங்கு வீரர்கள் இப்பணியில ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9 வயது பள்ளி மாணவி மதிய உணவின்போது திடீர் மரணம்.. மாரடைப்பா?

இனி Unreserved பெட்டியில் 150 பேருக்கு மட்டுமே அனுமதி?? ரயில்வே அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் பயணிகள்!

ஆடம்பர கார், அடுக்குமாடி குடியிருப்பு, கிலோ கணக்கில் நகைகள்.. கோடிக்கணக்கில் டெபாசிட்.. எஞ்சினியருக்கு ரூ.250 கோடி சொத்தா?

கணவருடன் கள்ளத்தொடர்பு.. இளம்பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த உதைத்த மனைவி..

வெறும் 9 கிலோவில் ஒரு சக்கர நாற்காலி.. ஆட்டோவில் கூட எளிதில் கொண்டு செல்லலாம்.. சென்னை ஐஐடி சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments