Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுடன் போர்: பாகிஸ்தான் பிரதமர் கருத்து!!

Webdunia
புதன், 8 நவம்பர் 2017 (17:23 IST)
பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி இந்தியாவுடன் போரிடும் எண்ணமில்லை என்று கூறியுள்ளார்.


 
 
பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி, காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படும் வரை இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவு பதற்றமாகவே இருக்கும். 
 
ஆனாலும், இப்பிரச்சினைக்கு போர் தீர்வாகாது. இந்தியாவுடன் போரிடும் எண்ணமில்லை. ஏனெனில் இது நடைமுறையில் சாத்தியமில்லை. பேச்சுவார்த்தையே அனைத்திற்கும் சரியான வழி என கருதுகிரேன் என கூறியுள்ளார்.
 
மேலும், தீவிரவாதிகளுக்கு எதிரான மிகப் பெரிய போரை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் 4-ல் 1 பங்கு வீரர்கள் இப்பணியில ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments