Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது பேருந்து : பலி எண்ணிக்கை உயர்வு

Webdunia
சனி, 8 டிசம்பர் 2018 (13:32 IST)
வடமாநிலமான ஜம்மு - காஸ்மீரில் உள்ள பூஞ்ச் பகுதியில் இருந்து லோரான் என்ற இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த  பேருந்து ஒன்று மாண்டி டேஹ்ஸில் என்ற பகுதியை நெருங்கிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
மிக ஆழமான பள்ளத்தாக்காக அறியப்பட்ட மாண்டி டெஹ்ஸ் பகுதியில் பேருந்து கவிழ்ந்ததால் அதில் பயணித்த பயணிகளில்  11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் பலர் பலத்த காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
 
இந்த திடீர் விபத்துக்கான காரணம் பற்றி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments