Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு திடீர் தடை: என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (18:57 IST)
டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
டெல்லி மாநில அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் காற்றின் தரம் மோசமாவதை தடுப்பதற்காக கட்டுமானம் மற்றும் இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் தரம் தற்போது மோசமடைந்து உள்ளதாகவும் வானிலை மற்றும் தர மதிப்பீடு செய்ததன் அடிப்படையில் இந்த தடை விதித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
டெல்லி என் சி ஆர் பகுதி முழுவதும் அத்தியாவசிய திட்டங்கள் தவிர மற்ற அனைத்து கட்டுமான மற்றும் இடிப்பு பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments