Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.50 கோடி நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (18:42 IST)
வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 50.88 கோடி இடுபொருள் நிவாரணமாக வழங்க தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
கடந்த சில மாதங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்தது என்றும் இதன் காரணமாக விவசாயிகளின் பயிர்கள் மூழ்கியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்காக 48 ஆயிரத்து 593 விவசாயிகளுக்கு 50.88 கோடி ரூபாய் மதிப்புள்ள  இடுபொருள் நிவாரணமாக வழங்க தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
இதனையடுத்து விவசாய சங்கங்கள் தமிழக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments