Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதிஷ்குமார் அமைச்சரவையில் துணை முதல்வராகும் பாஜக எம்.எல்.ஏ: பீகாரில் கூட்டணி ஆட்சி..!

Mahendran
ஞாயிறு, 28 ஜனவரி 2024 (13:33 IST)
நிதிஷ்குமார் இன்று தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று மாலை மீண்டும் பாஜக ஆதரவுடன் அவர் முதலமைச்சராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் பாஜக எம்எல்ஏ இருவர் துணை முதல்வராக பதவி ஏற்பார் என்றும்  நிதீஷ் குமார் அமைச்சரவையில் பாஜக எம்எல்ஏக்களும் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. 
 
எனவே தற்போது அமைய உள்ள ஆட்சி பாஜக மற்றும் நிதிஷ்குமார் கட்சியின் கூட்டாட்சி என்று கூறப்படுகிறது.  மீண்டும் மாலை ஐந்து மணிக்கு முதலமைச்சராக நிதீஷ் குமார் மற்றும் பாஜகவை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் துணை முதல்வராக பதவி ஏற்க இருப்பதாகவும் அதன் பின் மற்ற அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்றும் தெரிகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments