Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி: பில்கேட்ஸ் பாராட்டு

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (22:10 IST)
இந்தியாவில் கடந்த 9 மாதங்களாக கொரோனா வைரஸ் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி எழுதப்பட்டது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் நேற்று இந்தியாவில் 100 கோடிப் பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டது 
உலகில் எந்த ஒரு நாட்டிலும் 100 கோடி தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது இல்லை என்ற நிலையில் இந்தியா அந்த சாதனையை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவில் 100 கோடி தடுப்பூசியில் சாதனைக்கு அமெரிக்க தொழில் அதிபர் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments