Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறநிலையத்துறை கல்லூரிகளிலிருந்து இந்துகளுக்கு மட்டுமே பணி: தமிழக அரசு

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (22:09 IST)
அறநிலையத்துறை சார்பில் இயக்கப்படும் கல்லூரிகளில் இந்துக்கள் மட்டுமே பணியாளர்களாக நியமிக்கப்படும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது
 
சென்னை கபாலீஸ்வரர் கோயிலின் சார்பில் செயல்படும் கல்லூரியில் ஆசிரியர்கள் அல்லாத பணிகளுக்கு இந்து மதத்தை சேர்ந்தவர்களை மட்டுமே பணி நியமனம் செய்ய முடிவெடுத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது
 
இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இயங்கும் கல்லூரிகளில் இந்துக்களை மட்டுமே பணியாளர்களாக சேர்க்க முடியும் என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

பிரியங்கா காந்தி மகளுக்கு ரூ.3000 கோடி சொத்துக்கள் உள்ளதா? வழக்குப்பதிவு செய்த காவல்துறை..!

ஒரே மொபைலில் 1000 சிம்கார்டுகள்.. 18 லட்சம் சிம்கார்டுகளை முடக்க திட்டமா?

பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு.. ரூ.823 கோடியில் அமைக்க திட்டம்..!

18,000 ரூபாய்க்கு சோனி கேமிராவா? வேற லெவல் ஆப்சனில் வெளியான விவோ Y200 GT 5G ஸ்மார்ட்போன்!

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க இடைஞ்சல்! கணவனுக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி! திரைப்படத்தை மிஞ்சம் நிஜக்கதை!

அடுத்த கட்டுரையில்
Show comments