Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறநிலையத்துறை கல்லூரிகளிலிருந்து இந்துகளுக்கு மட்டுமே பணி: தமிழக அரசு

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (22:09 IST)
அறநிலையத்துறை சார்பில் இயக்கப்படும் கல்லூரிகளில் இந்துக்கள் மட்டுமே பணியாளர்களாக நியமிக்கப்படும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது
 
சென்னை கபாலீஸ்வரர் கோயிலின் சார்பில் செயல்படும் கல்லூரியில் ஆசிரியர்கள் அல்லாத பணிகளுக்கு இந்து மதத்தை சேர்ந்தவர்களை மட்டுமே பணி நியமனம் செய்ய முடிவெடுத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது
 
இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இயங்கும் கல்லூரிகளில் இந்துக்களை மட்டுமே பணியாளர்களாக சேர்க்க முடியும் என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் - ஈபிஎஸ்.. யார் பக்கம் போவார் டாக்டர் ராமதாஸ்?

12வது மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை பரிதாப மரணம்.. தாயின் கவனக்குறைவால் சோகம்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்.. சென்னை ஐசிஎப் சோதனை வெற்றி..!

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. காதலர் வீட்டின் முன் தீக்குளித்த பெண் காவலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments