Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறநிலையத்துறை கல்லூரிகளிலிருந்து இந்துகளுக்கு மட்டுமே பணி: தமிழக அரசு

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (22:09 IST)
அறநிலையத்துறை சார்பில் இயக்கப்படும் கல்லூரிகளில் இந்துக்கள் மட்டுமே பணியாளர்களாக நியமிக்கப்படும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது
 
சென்னை கபாலீஸ்வரர் கோயிலின் சார்பில் செயல்படும் கல்லூரியில் ஆசிரியர்கள் அல்லாத பணிகளுக்கு இந்து மதத்தை சேர்ந்தவர்களை மட்டுமே பணி நியமனம் செய்ய முடிவெடுத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது
 
இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இயங்கும் கல்லூரிகளில் இந்துக்களை மட்டுமே பணியாளர்களாக சேர்க்க முடியும் என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments