பீகார் மாநிலத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (21:54 IST)
ஒரு பக்கம் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை ஆகஸ்டில் தொடங்கி அக்டோபர் மாதம் உச்சம் பெறும் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கும் பணிகள் தொடங்கி விடுகின்றன
 
ஏற்கனவே இந்தியாவின் முதல் மாநிலமாக பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அடுத்ததாக தற்போது பீகாரில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
 
பீகாரில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு வரும் ஆகஸ்ட் 7ம் தேதியும் ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதியும் பள்ளிகள் செயல்படும் என பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார் 
 
மேலும் பள்ளிகளுக்கு மாணவர்களை வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் பெற்றோரிடம் கண்டிப்பாக ஒப்புதல் கடிதத்தை மாணவர்கள் பெற்று வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments