Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தில் குறட்டை விட்டு தூங்கிய போலீஸ்

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (10:56 IST)
பீகாரில் பாதுகாப்பு குறித்து முதல்வர் நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் காவல் அதிகாரிகள் சிலர் குறட்டை விட்டு தூங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பீகாரில் நடைபெற்று வரும் துர்கா பூஜைக்கு போதிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்தும் விவாதிக்க அம்மாநில முதலமைச்சர்  நிதிஷ்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் ஏராளமாக காவல்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 
 
அப்போது காவல் துறை அதிகாரிகள் சிலர் முதல்வரின் ஆலோசனைக்கூட்டத்தை கவனிக்காமல் குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். இந்த காட்சியானது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் பணி நேரத்தில் தூங்கிய காவல் அதிகாரிகளுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments