Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துர்கா பூஜை விழாவிற்கு பாகுபலி செட்: கொல்கத்தாவில் ஆரவாரம்!!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2017 (18:25 IST)
மேற்குவங்க மாநிலத்தில் துர்கா பூஜை விழா மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும். இந்த வருடம் இந்த பூஜை கொண்டாட்டத்திற்கு பாகுபலி படத்தின் செட் வடிவமைக்கபடுகிறது.


 
 
ஒவ்வொரு ஆண்டும் மேற்கு வங்காள மாநிலத்தில் துர்கா பூஜை விழா மிகவும் விமரிசையாக நடக்கும். குறிப்பாக கொல்கத்தா நகரம் விழா கோலம் பூண்டிருக்கும்.
 
இந்த வருடம் இந்த பூஜை தனியார் நிறுவனம் ஒன்றால் நிகழ்த்தப்படுகிறது. இந்த நிகழ்வில் பாகுபலி படத்தில் இடம் பெற்ற அரண்மனை போன்று 100 அடியில் அரண்மனை இன்று உருவாக்கப்பட்டு வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments