Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரக்குக்கு தடா... கிருமி நாசினி தயாரிக்கும் ’பக்கார்டி’ நிறுவனம்!!

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (16:04 IST)
மதுபான தயாரிப்பு நிறுவனமான பக்கார்டி மது தயாரிப்பை நிறுத்திவிட்டு கிருமி நாசினி தயாரிக்க முன்வந்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் பீதியை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில் கிருமி நாசினி, மாஸ்க் ஆகியவற்றிற்கு டிமேண்ட் அதிகமாகியுள்ளது. எனவே, இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 70,00 லி கிருமி நாசினி தயாரித்து வழங்க பக்கார்டி நிறுவனம் முன்வந்துள்ளது. 
 
இதற்கு முதற்கட்ட பணியாக தெலங்கானா உள்ள தனது மது தயாரிப்பு ஆலையில் கிருமி நாசினி தயாரிக்கும் பணியை துவங்கியுள்ளது. அதாவது, மது தயாரிக்க கையிருப்பில் இருக்கும் ஆல்கஹாலைக் கொண்டு கிருமி நாசினி தயாரிக்க முடிவெடுத்து அதற்கான பணிகளையும் அந்நிறுவனம் முடக்கிவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments