Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவச மின்சாரம்… பஞ்சாப் மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த வாக்குறுதி

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (17:25 IST)
பஞ்சாப்பில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 300 யுனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி இப்போது அடுத்து பஞ்சாப்பில் நடக்க உள்ள தேர்தலைக் குறிவைத்து இயங்கி வருகிறது. இந்நிலையில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 300 யூனிட் மின்சாரம் இலவசமாக உடனடியாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments