Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனில் அம்பானி இடத்தில் புலி சுட்டுக்கொலை

Webdunia
வியாழன், 8 நவம்பர் 2018 (15:15 IST)
திருபாய் அம்பானியால் ஆரம்பக்கப்பட்ட ரிலையன்ஸ் கம்பெனி இன்று உலக அளவில் பெரும் செல்வாக்கு பெற்ற நிறுனங்களுள் ஒன்றாக திகழ்கிறது. இது இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய தம்பி அனில் அம்பானியால் நிர்வகிக்கப்படுகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள அனில் அம்பானியின் தொழில் திட்டம் கொண்டு வரப்பட உள்ள நிலையில் அங்கு வந்த புலியை காவலர்கள் சுட்டுக்கொன்று விட்டதாக மாகாரஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் சேனா தலைவர் ராஜ்தாக்கரே அனில் அம்பானியை விமர்சித்து குற்றம் சுமத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments