Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சிக்கு வந்தால் ரூ.70க்கு மதுபானம்: பாஜக பிரமுகர் வாக்குறுதி!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (11:43 IST)
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 70 ரூபாய்க்கு மதுபானம் தருவோம் என பாஜக பிரமுகர் ஒருவர் வாக்குறுதி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆந்திஅ மாநில பாஜக தலைவர் சோமவீர ராஜூ என்பவர் நேற்று கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். அதில் 2024 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்றும் மக்கள் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்
 
மேலும் ஆந்திர மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 70 ரூபாய்க்கு மதுபானங்களை விற்போம் என்றும் நிதி இருந்தால் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த குடிமகன்களின் வாக்குகளை பெறவே அவர் இவ்வாறு வாக்குறுதி அளித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு எப்போது? முக்கிய தகவல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments