Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபோதையில் கார் ஓட்டி வந்த பெண் தம்பதியர் மீது விபத்து ...போலீசார் வழக்குப் பதிவு

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (16:18 IST)
கேரள  மாநிலம் கண்ணூரில் மதுபோதையில் ஒரு பெண் ஓட்டிவந்த கார் மோதி டூவீலரில் சென்ற தம்பதியர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் கண்ணூரில், இளம் பெண் ரசிதா என்பவர் மதுபோதையில் கார் ஓட்டி வந்துள்ளார்.

அவர் வரும் வழியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதியர் மீது மோதியதில், அவர் கீழே விழுந்து காயமடைந்தனர்.

மேலும், தன் செயலுக்கு வருத்தம் தெரிவிக்காமல் அவர் அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் ரசினா மீது வழக்குப் பதிவு செய்து,  கைது செய்தனர்.

அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், அவர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments