அமர்நாத் பனிக்குகையில் 5 நாட்களில் இத்துணை பேர் தரிசனமா?

Webdunia
ஞாயிறு, 7 ஜூலை 2019 (16:37 IST)
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகை கோவிலில் ஆண்டு தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்கதர்கள் புனித யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வருடம் பக்தர்கள் பலகட்டமாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு  குழுவாக அனுப்பி வைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில் ஒவ்வொருவருடமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதருவது போலவெ இந்த வருடமும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருகை தந்துள்ளனர்.
 
குறிப்பாக கடந்த ஐந்து நாட்களில் 60 ஆயிரத்துக்கு 228  யாத்திரிகர்கள் அங்குள்ள குகைக்கோவிலில் வழிபாடு செய்துள்ளதாக மாநில்  ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தப் புனித யாத்திரைக்காக சுமார் 40 ஆயிரம் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். 
காஷ்மீர் மாநிலத்தில்  மாநில அரசு ஆட்சி கலைக்கப்பட்டு தற்போது, ஜனாதிபதி ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments